Saturday, December 10, 2011

ஐ.ஏ.எஸ்.: தொட்டுவிடும் தூரம்தான்


மிழக மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியும், சரியான வழிகாட்டுதலுக்கும் காரணமாக தமிழக மாணவர்கள் இந்திய அளவில் சாதனைக் கொடி காட்டியிருக்கிறார் கள். டெல்லி சென்று படிக்க வேண்டும் என்ற நிலைமாறி தமிழகத்திலும் பல தரமான பயிற்சி மையங்கள் உருவாகியிருப்பதும் இதற்கு காரணம்.

IAS தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை!


யராத உழைப்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தால் யார் வேண்டுமானா லும் கலெக்டராக முடியும்! என்கிறார்கள் இந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் சாதித்துக் காட்டிய சமகால இளைஞர்கள்.